பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | வாணி ஜெயராம் | இளையராஜா | ரோசாப்பூ ரவிக்கைக்காரி |
Ennullil Engo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது…
—BGM—
பெண் : என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க…
பங்கு வைக்க பொங்கிடும் பூம்புனலில்…
—BGM—
பெண் : பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்…
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க…
காலம் இன்றே சேராதோ…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது…
—BGM—
பெண் : மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே…
மோகங்களே மல்லிகை மாலைகளே…
—BGM—
பெண் : மல்லிகை முல்லையின் மாலைகளே…
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே…
என்றும் என்னைக் கூடாயோ…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…
பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
Notes : Ennullil Engo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Gangai Amaran. என்னுள்ளில் எங்கோ பாடல் வரிகள்.