என்னுள்ளில் எங்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Ennullil Engo Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது…

BGM

பெண் : என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க…
பங்கு வைக்க பொங்கிடும் பூம்புனலில்…

BGM

பெண் : பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்…
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க…
காலம் இன்றே சேராதோ…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது…

BGM

பெண் : மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே…
மோகங்களே மல்லிகை மாலைகளே…

BGM

பெண் : மல்லிகை முல்லையின் மாலைகளே…
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே…
என்றும் என்னைக் கூடாயோ…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது…
ஆனால் அதுவும் ஆனந்தம்…

பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்…


Notes : Ennullil Engo Song Lyrics in Tamil. This Song from Rosappu Ravikkaikari (1979). Song Lyrics penned by Gangai Amaran. என்னுள்ளில் எங்கோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top