பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | சீர்காழி கோவிந்தராஜன் | கே.வி. மகாதேவன் | ஆதி பராசக்தி |
Aathadi Maari Amma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூவாடை காரி பொன்னழகி உனக்கு…
பொங்கலிட கெடச்சது பாக்கியம் எனக்கு…
ஆண் : மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும்…
அடி மீனாட்சி நீ வந்தா நெய் வாசம் அடிக்கும்…
ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
—BGM—
ஆண் : பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே…
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே…
பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே…
ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே…
ஆண் : பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே…
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்…
பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே…
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்…
ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
—BGM—
ஆண் : சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி…
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி…
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி…
புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி…
ஆண் : பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா…
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா…
பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா…
இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா…
ஆண் : ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா… ஆ…
—BGM—
Notes : Aathadi Maari Amma Song Lyrics in Tamil. This Song from Aathi Parasakthi (1971). Song Lyrics penned by Kannadasan. ஆத்தாடி மாரியம்மா பாடல் வரிகள்.