முருகா என்றழைக்கவா
முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
முருகா என்றழைக்கவா Read More »
முருகன் பாடல்கள்
முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
முருகா என்றழைக்கவா Read More »
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
துணை வந்தால் முருகையா…
வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா…
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…
மண்ணுக்கும் விண்ணுக்கும் Read More »
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்…
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்…
முருகா உன் குணம் தன்னை Read More »
ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்…
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்…
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு…
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி…
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி…
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
கலையாதது நிலையாகுது கதியாகுது…
முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு…
முற்றிய வினை தீருமே…
உடல் பற்றிய பிணி ஆறுமே…
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று…
இனிதுற மெத்த இன்பம் சேருமே…
முருகனை கூப்பிட்டு Read More »
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்…
தீஞ்சுவை யாகவில்லையே…
முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே…
தித்திக்கும் தேன் பாகும் Read More »