பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
எம்.கனக கிருஷ்ணன் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Muruga Endrazhaikkava Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
—BGM—
ஆண் : ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா…
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா…
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது…
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது…
நீ அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா…
ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
—BGM—
ஆண் : நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா முருகா…
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா…
அந்தப் பாவினிலே மனமுருகி நின்றாயப்பா…
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா…
உலகுக்குப் பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா…
{ ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்… } * (2)
—BGM—
ஆண் : முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க…
முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க…
நீ முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா…
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா…
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா…
நீ கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா…
ஆண் : முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
—BGM—
ஆண் : நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா…
நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா…
முருகா நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா…
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா…
கண்கள் குளிர வந்து நின்றாடப்பா…
நீ காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா…
ஆண் : உன்னை முருகா என்றழைக்கவா…
முத்துக் குமரா என்றழைக்கவா…
கந்தா என்றழைக்கவா…
கதிர் வேலா என்றழைக்கவா…
எப்படி அழைப்பேன்…
உன்னை எங்கு காண்பேன்…
முருகா…
Notes : Muruga Endrazhaikkava Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by M.Kanaka Krishnan. முருகா என்றழைக்கவா பாடல் வரிகள்.