பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
பட்டுக்கோட்டை முருகதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Mannukkum Vinnukkum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…
ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…
—BGM—
ஆண் : குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ…
குளிர் வீசி வரும் தென்றல் இசை நீயன்றோ…
குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ…
குளிர் வீசி வரும் தென்றல் இசை நீயன்றோ…
ஆண் : மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ…
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ…
என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ…
ஒளி நீயன்றோ…
ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…
—BGM—
ஆண் : பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ முருகா…
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ…
பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ முருகா…
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ…
ஆண் : பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ…
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ…
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ…
பொருள் நீயன்றோ…
ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…
—BGM—
Notes : Mannukkum Vinnukkum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Pattukkottai Murugadasan. மண்ணுக்கும் விண்ணுக்கும் பாடல் வரிகள்.