பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | என் உயிர்த் தோழன் |
Yeraasaathi Song Lyrics in Tamil
குழு : ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…
குழு : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
குழு : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…
ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
—BGM—
ஆண் : கண்கள் இமை மூடும் போதும்…
உனதன்பு எனதன்பைத் தேடும்…
குழு : அடடடா…
ஆண் : மஞ்சம் இரண்டான போதும்…
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்…
குழு : அடடடா…
ஆண் : தூர இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : அருகில் இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : தனித்து இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : இணைந்தே இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
—BGM—
குழு : ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…
குழு : மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன்…
மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன்…
அங்கம் எங்கும் தங்கம்…
ஹே எங்கும் இன்பம் பொங்கும்…
ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…
குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…
ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…
—BGM—
ஆண் : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…
குழு : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…
ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து…
மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க…
மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில்…
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்…
—BGM—
குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…
குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…
குழு : வானும் இந்த பூமியும்…
நானும் தந்தேன் சீதனம்…
கையில் வந்த பூவுடல்…
காதல் மலர்ப் பூ வனம்…
குழு : கண்ணே காதல் பெண்ணே…
காமன் கோயில் வாசல் முன்னே…
ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…
குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…
ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…
Notes : Yeraasaathi Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ராசாத்தி பாடல் வரிகள்.