அமக்களம்
ஏ சுக்குரன் ராகு கேது…
என் ராவடி அடங்காது…
நான் பொறந்தப்பவே வாலு…
அது விருச்சிக ராசி தேளு…
ஏ அக்களம் அமக்களம்…
அடாவடி அமக்களம்…
ஏ சுக்குரன் ராகு கேது…
என் ராவடி அடங்காது…
நான் பொறந்தப்பவே வாலு…
அது விருச்சிக ராசி தேளு…
ஏ அக்களம் அமக்களம்…
அடாவடி அமக்களம்…
காக்கா கத கேட்டுருக்கேன்…
காதுல ஓலா ஒட்டிருக்கேன்…
பிரேக்கா நா அலஞ்சிருக்கேன்…
அர வேக்காடாதான் இருந்திருக்கேன்…
கடலுக்குள்ள மீனா ஆக ஆச…
நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச…
பறவகிட்ட பாடனுன்னு ஆச…
தவளகிட்ட பேசனுன்னு ஆச…
எதுவும் கிடைக்கலன்னா Read More »
உன் ராட்சசி சிரிக்கிறா…
உன் காதலை ரசிக்கிறா…
உன் கண்ணில இருக்கிறா…
உன் கூடவே நடக்குறா…
வெண்ணிலவும் பொன்னிநதியும் Read More »
ஏ… வெரட்டி வருவானுங்க பாக்காதடி…
ஏ… கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி…
மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்கதான்…
கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல…
அதழ் அழகியே பாவை பார்வை…
ஒன்றாகும் வேளை மெய்யாகுதே பொழிந்திட…
இதழ் பருகிய வார்த்தை என்னில்…
விண்மீன்களாய் சிதறி என்னை அடைந்திட…
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள…
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள…
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள…
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள…
அவ மேல ஆச வச்சேன்…
வித விதமா மீச வச்சேன்…
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்…
மாமா நா கால்மா…
உன் காதல் எனதென்றே ஆனாலும்…
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி…
உன் காதல் எனதென்றே ஆனாலும்…
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி…
போட்டும் போகட்டுமே Read More »