தெற்கு தெசக் காத்து
தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…
எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…
தெற்கு தெசக் காத்து Read More »
தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…
எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…
தெற்கு தெசக் காத்து Read More »
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கேட்டதும் கொடுப்பவனே Read More »
கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…
கட்டுனேன் கட்டுனேன் Read More »
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
இதோ எந்தன் தெய்வம் Read More »
மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் Read More »
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
மறைந்திருந்து பார்க்கும் Read More »