நான் ஆளான தாமரை
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…
Romantic Love Songs Lyrics
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…
ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…
குத்துதே குத்துதே…
ரோசா முள்ளு குத்துதே…
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
உன்னுடைய பேர உச்சரிக்குது…
லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…
நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…
நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது…
கட்டில் பாடம் ருசிக்குது…
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…
நான் அனுப்பும் பூ வாசம்…
நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…
உன்னால தூக்கம் கெட்டு போச்சு…
தூக்கம் கெட்டு போச்சு…
உன் கண்ணால காந்தம் ஏறி போச்சு…
காந்தம் ஏறி போச்சு…
தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…