அல்லிக்கொடியே
அல்லிக்கொடியே அல்லிக்கொடியே…
நீ ஏன் மொளச்ச…
தன்னந்தனியே எந்தன் வழியே…
காதல வெதச்ச…
Male Love Failure Song Lyrics
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
வலிக்கிறதே நெஞ்சம் வலிக்கிறதே…
கண்ணும் கதறுதிங்கே உன்னை நினைக்கையிலே…
என் அழு குரல் உன்னை வந்து சேராதா…
துடிக்கிறேன் இந்த சோகம் தீராதா…
தனிமையும் என்னை விட்டு போகாதா…
எதும் புடிக்கல இந்த நிலை மாறாதா…
தூக்கி எறிஞ்சிட்டு போறா போறா காதலை…
உசுர எடுக்கிறா போதும் இந்த வேதனை…
துண்டா நானும் உடையுறேன்…
நீயும் சொன்ன வார்த்தையால்…
தூக்கி எறிஞ்சிட்டு Read More »
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
காதல் அழிவதில்ல…
கடல் அலை போல் ஓய்வதில்ல…
காதல் வா என்றால் வருவதில்ல…
காதல் போ என்றால் போவதில்ல…
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன…
இரும்பு மனச முழுசா உருக்கி போன…
தினமும் உன் கூட விடிஞ்சா நான் பேச…
எழுந்து பாக்குறப்போ பக்கத்துல நீ இல்ல…
உடஞ்ச கல் போல கிடந்தேன் வழி மேல…
உன்ன நான் பாக்கும் அந்த நொடிய நெனச்சு கிடந்து தவிச்சேன்…
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா…
சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா…
என் நெஞ்சின் ஆசை சொல்லவா… ஓஓ ஓஓ ஓஓ…
நெஞ்சோடு மூடி கொள்ளவா…