அடி காதல்
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
Male Love Failure Song Lyrics
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…
என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…
கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
வலிக்கிறதே நெஞ்சம் வலிக்கிறதே…
கண்ணும் கதறுதிங்கே உன்னை நினைக்கையிலே…
என் அழு குரல் உன்னை வந்து சேராதா…
துடிக்கிறேன் இந்த சோகம் தீராதா…
தனிமையும் என்னை விட்டு போகாதா…
எதும் புடிக்கல இந்த நிலை மாறாதா…