ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து Read More »
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து Read More »
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு Read More »
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்…
அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…