அச்சம் என்பது மடமையடா
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
அச்சம் என்பது மடமையடா Read More »
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
அச்சம் என்பது மடமையடா Read More »
கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
நாடோடி… நாடோடி…
போக வேண்டும் ஓடோடி…
ஓடோடி…
வாயாடி… வாயாடி…
போக வைப்போம் போராடி…
போராடி…
புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக…
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே Read More »
நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
நீங்க நல்லாயிருக்கோனும் Read More »