பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எம்.எஸ்.விஸ்வநாதன் | நேற்று இன்று நாளை |
Paadum Pothu Naan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்…
ஆட வந்ததென்ன…
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன…
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
—BGM—
ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து…
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து…
மெல்லிய பூங்கொடி வளைத்து…
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து…
ஆண் : இதழில் தேனைக் குடித்து…
ஒரு இன்ப நாடகம் நடித்து…
இதழில் தேனைக் குடித்து…
ஒரு இன்ப நாடகம் நடித்து…
ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்…
நானும் ஒன்றுதானே…
இன்ப நாளும் இன்றுதானே…
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
—BGM—
ஆண் : எல்லைகளில்லா உலகம்…
என் இதயமும் அதுபோல் நிலவும்…
எல்லைகளில்லா உலகம்…
என் இதயமும் அதுபோல் நிலவும்…
ஆண் : புதுமை உலகம் மலரும்…
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்…
புதுமை உலகம் மலரும்…
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்…
ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்…
நானும் ஒன்றுதானே…
இன்ப நாளும் இன்றுதானே…
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்…
ஆட வந்ததென்ன…
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன…
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
Notes : Paadum Pothu Naan Song Lyrics in Tamil. This Song from Netru Indru Naalai (1974). Song Lyrics penned by Pulamaipithan. பாடும் போது நான் பாடல் வரிகள்.