அம்மா என்றால்
அம்மா என்றால் அன்பு…
அப்பா என்றால் அறிவு…
ஆசான் என்றால் கல்வி…
அவரே உலகில் தெய்வம்…
Amma Sentiment Song Lyrics
தாய் இல்லாமல் நான் இல்லை…
தானே எவரும் பிறந்ததில்லை…
எனக்கொரு தாய் இருக்கின்றாள்…
என்றும் என்னை காக்கின்றாள்…
சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…
உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…
காட் ஃபாதர் கண்மணியே Read More »
இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…
தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…
புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…