பறக்கிறேன்
இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…
இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…
உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்…
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்…
விண்மேககூட்டம் திரை விளக்கி காட்டும்…
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…
ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…
என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…
ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…
ஆசையில் ஒர் கடிதம் Read More »