பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன் | தேவா | ஆசையில் ஒர் கடிதம் |
Vennilavai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…
ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
—BGM—
ஆண் : இந்த பூமி உடைந்தாலும்…
நிலவில் இருவரும் குதிப்போம்…
பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்…
காற்றில் கரங்களில் மிதப்போம்
ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது…
கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது…
பெண் : காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம்…
காதலை வாழ்த்தலாம் அன்பே…
ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்…
முழு மூச்சில் நாம் காணுவோம்…
பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
—BGM—
பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்…
உலகம் முழுவதும் எனக்கு…
ஆண் : இமையோடு இமை சேர்த்தால்…
இறப்பின் பயமில்லை நமக்கு…
பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா…
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா…
ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே…
மோகத்தை வாழ்த்த வா முத்தே…
பெண் : இதே இன்பம் இதே துன்பம்…
உயிர் வாழ தினம் வேண்டுமே…
ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…
பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
—BGM—
Notes : Vennilavai Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவை பாடல் வரிகள்.