நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…
அன்பே அன்பே நான் இங்கே…
தேகம் இங்கே… என் ஜீவன் எங்கே…
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…
அன்பே அன்பே நான் இங்கே…
தேகம் இங்கே… என் ஜீவன் எங்கே…
வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி…
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…
கண்ணீரே கண்ணீரே…
சந்தோஷக் கண்ணீரே…
கண்ணீரே…
தேடித் தேடித் தேய்ந்தேனே…
மீண்டும் கண்முன் கண்டேனே…
பெண்ணே பெண்ணே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே Read More »
பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்) Read More »
போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…
போறாளே பொன்னுத்தாயி (சோகம்) Read More »
என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…