பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | உன்னி மேனன் & சுவர்ணலதா | ஏ.ஆர்.ரகுமான் | உயிரே |
Poongkaatrilae Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…
ஆண் : உயிரின் துளி காயும் முன்னே…
என் விழி உனை காணும் கண்ணே…
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…
ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…
—BGM—
ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா…
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா…
நெஞ்சு நனைகின்றதா…
ஆண் : இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா…
காற்றில் கண்ணீரை ஏற்றி…
கவிதை செந்தேனை ஊற்றி…
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்…
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…
ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…
ஆண் : உயிரின் துளி காயும் முன்னே…
என் விழி உனை காணும் கண்ணே…
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…
ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
பெண் : ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம்…
ஆனால் கையில் சேரவில்லை…
காற்றில் எங்கும் உன் வாசம்…
வெறும் வாசம் வாழ்க்கையில்லை…
ஆண் : உயிரை வேரோடு கிள்ளி…
என்னைச் செந்தீயில் தள்ளி…
எங்கே சென்றாயோ கள்ளி…
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா…
ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…
ஆண் : உயிரின் துளி காயும் முன்னே…
என் விழி உனை காணும் கண்ணே…
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா…
ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை…
தனியாக தேடி பார்த்தேன்…
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே…
அதைத் தேடி தேடி பார்த்தேன்…
Notes : Poongkaatrilae Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. பூங்காற்றிலே பாடல் வரிகள்.