ஆழி அலை
ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட…
மீறும் கண்களில் ஈரம்…
ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட…
மீறும் கண்களில் ஈரம்…
புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…
மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…
சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்…
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்…
பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…
பிறவி என்ற தூண்டில் Read More »
எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
எங்க போன எங்க போன ராசா…
சொல்லிவிட்டு போகலியே…
சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…
சிவா சிவாய போற்றியே Read More »