பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | வைக்கம் விஜயலட்சுமி & வி.எம்.மகாலிங்கம் | சி. சத்யா | வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் |
Aaravalli Sooravalli Song Lyrics in Tamil
—BGM—
குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…
பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
என்ன விட்டு எட்டி நீயும் போகாத…
குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…
பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
உத்து உத்து என்னப்பாரு ஓடாத…
பெண் : கொத்தமல்லி கோலமல்லி…
கொஞ்சி பேசும் கொண்டைமல்லி
என்னப் போல யாரு இந்த மண்மேல…
பெண் : பட்டுமல்லி பாசமல்லி…
பல் இளிக்கும் பருவமல்லி…
உன்ன வந்து சேரப்போறேன் தன்னால…
பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…
குழு : தந்தானே னானே தந்தானே னானே…
தந்தானே னானே தானா னானே…
பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…
குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…
—BGM—
பெண் : நீ சாம்பிராணி போட்டு வை…
சூடம் ஏத்தி காட்டி வை…
சாயங்காலம் வந்திருச்சி கேட்காம…
பெண் : நீ நாட்டுக் கோழி ஆக்கி வை…
நல்லி எலும்பு கூட்டு வை…
போக வேணும் ரெண்டு பேரும் காணாம…
பெண் : தனி கம்பு வாங்கி வை…
தங்கம் என்ன ஏங்க வை…
நீயும் நானும் கூட வேணும் நோகாம…
பெண் : கொள்ளிக்கட்டை ஏத்தி வை…
கூட நெய்யும் ஊத்தி வை…
சூடுகிற சோற வேணாம் சோறாம…
பெண் : சாராய வாசம்…
ஏ… சாராய வாசம்…
குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…
பெண் : ஏ சாராய வாசம்…
சகவாசம் தோசம்…
சாதகமான எண்ணாக மோசம்…
குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…
—BGM—
பெண் : நீ வேலு கம்ப பாத்திருப்ப…
வெட்டுக்கத்தி பாத்திருப்ப…
என்ன நீயும் பாக்க வேணும் போராக…
பெண் : நீ ஜாதகத்த பாத்திருப்ப…
ஜோசியத்த பாத்திருப்ப…
உன்னை நானும் பாா்க்கவேணும் ஜோராக…
பெண் : கால நேரம் பாா்த்திருப்ப…
கையில் காசு பாா்த்திருப்ப…
கன்னி என்ன பாா்த்திடாம காயாத…
பெண் : ஊர சுத்தி பாத்திருப்ப…
உறவ எண்ணிப் காத்திருப்ப…
வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம சாகாத…
பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…
குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…
பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…
குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…
பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…
பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…
Notes : Aaravalli Sooravalli Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஆரவல்லி சூரவல்லி பாடல் வரிகள்.