மண்ணிலே ஈரமுண்டு
மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…
மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…
வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…
வேட்டைக்கார கூட்டம் Read More »
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…
தல கோதும் இளங்காத்து Read More »
இந்த பொல்லாத உலகத்திலே…
ஏன் என்னை படைத்தாய் இறைவா…
வலி தாங்காமல் கதறும் கதறல்…
உனக்கே கேட்கவில்லையா…