அழகிய அழகிய
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
அழகிய அழகிய கிளி ஒன்றை…
பிடி பிடி பிடித்தது பூனை…
பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை…
பறி பறித்தது யானை…
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…
என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…
கனவா என்று கண்ணை கேட்டேன்…
உறங்கி கொண்டே கிள்ளி பார்த்தேன்…
உண்மைதானா உன்னை கேட்டேன்…
எதிரில் நானே என்னை பார்த்தேன்…
சின்னம்மா கல்யாணம்…
சீதனமா என்ன தர…
பொன் இல்ல பொருள் இல்ல…
பொட்டியில பணம் இல்ல…
உசுர விட என் கிட்ட…
ஒசந்த பொருள் ஏதும் இல்ல…
சின்னம்மா கல்யாணம் Read More »
பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே பெண்ணே வா…
பூவனத்தில் மரமுண்டு Read More »