உயிரிலே உயிரிலே
உயிரிலே உயிரிலே புது நதி ஊறுதே…
உறவிலே உறவிலே புது கிளை தோன்றுதே…
இரவெனும் ஒரு நேரம் நீ வந்ததாலே…
பால் வண்ணம் கொண்ட நாள் போல மாற…
உயிரிலே உயிரிலே புது நதி ஊறுதே…
உறவிலே உறவிலே புது கிளை தோன்றுதே…
இரவெனும் ஒரு நேரம் நீ வந்ததாலே…
பால் வண்ணம் கொண்ட நாள் போல மாற…
ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…
மல்லிகையில் ஒரு மாலை…
தங்க ஜாிகையில் ஒரு சேலை…
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்…
ஓ கல்யாணம் கண்டுபிடித்தான்…
தொடக்கம் மாங்கல்யம் Read More »
காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே…
காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே…
நான் ஒரு சேவகன்…
காதலின் காதலன்…
யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே…
தனிமையே தனிமையே…
உனக்கென்ன இத்தனை தாகம்…
நினைவினால் நனைகிறேன்…
இது என்ன மந்திர மாயம்…
மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…
உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…
நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…
சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…
போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அதுதான் காசுபணம் எனக்கு…