ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன் – Aayirathil Oruvan (2010)

தாய் தின்ற மண்ணே

நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…

தாய் தின்ற மண்ணே Read More »

மாலை நேரம்

மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…

மாலை நேரம் Read More »

Scroll to Top