பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து & வெட்டூரி சுந்தரராம மூர்த்தி | விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் & ஸ்ரீ கிருஷ்ணா | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஆயிரத்தில் ஒருவன் (2010) |
Thaai Thindra Mannae Song Lyrics in Tamil
பெண் : ஸ்ரீகாரிச்சின மஞ்சி பங்காரு உயயலாலோன…
மரி பங்காரு உயயலாலோனா… ஆஅஆ…
—BGM—
பெண் : பாடுவீரோ தேவரே பரணி கலம்பகம்…
உலா ஏதேனும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர்…
அச்சம்மாவது அறிவீரோ…
ஆண் : நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…
பெண் : சேடேரே சாமின்றுடே…
திவ்ய சூடாமணி சந்த்ருடே…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…
பகதானின்டிலோ சேரனேம்… ம்ம்ம்…
பெண் : தா தின் கா திக்கு தக்க…
தா திற நென தா ஜிக்கு தக்க தா…
—BGM—
ஆண் : கயல் விளையாடும் வயல் வெளித் தேடி…
காய்ந்து கழிந்தனக் கண்கள்…
காவிரி மலரின் கடி மனம் தேடி…
கருகி முடிந்தது நாசி…
ஆண் : சிலை வடி மேவும் உளி ஒலி தேடி…
திருகி விழுந்தன செவிகள்…
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி…
ஒட்டி உலர்ந்தது நாவும்… ம்ம்…
ஆண் : புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்…
எலிக் கறி கொறிப்பதுவோ… ஓஓ…
காற்றை குடிக்கும் தாவரம் ஆகி…
காலம் கழிப்பதுவோ… ஓஓ…
ஆண் : மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை…
மன்னன் ஆளுவதோ… ஓ…
மன்னன் ஆளுவதோ… ஹோ ஓஓஓஓ…
—BGM—
பெண் : செழி நேனே து சாஹிந்துனே…
பல வானிந்து வரனிந்துனே…
ஆண் : ஸ்ரிங்காரம் சிலிகே நயகாரம் ஒலிகே…
ரௌத்திறிய குன்னிய அந்தியா ரோலைய…
ஹோலையகின்சிக மலிபுலகின்ச்சக…
ஆண் : நீ முஹம பரமசுகம்…
தாசோகம் ராச்சரிகம்…
பெண் : சோயகமா அதிமாயகமா…
ப்ர்யாயமனே தொக பாயசமா…
பெண் : நா சரசம் அப்சரசம்…
நாலதனம் ரச பரிதம்…
ஆண் : அன்தேனுதே செளினோடுகு…
பந்தமாமே சங்கெதுக்கு…
பெண் : மல்லெல தோமனு உடு புலித்தே…
நின்ல தோயாத தடபுலிகே…
ஆண் : விரஹகபு வளபுழு வரசித்திரி…
விரிஷற முனவள விசிறிகிலே…
ஆண் : பாஹு பஹாராளி நாவி இல ராலி…
பெண் : சாஹம் சரா ராஜா ஓ ஓ தல போஜா…
பெண் : சும சேர முழு சேர இதவிடி பெண்சார…
அதரமு வதரமு மதுரமுர…
புருவமுமு மருவமு ஜகனமு தவனமு…
சரிகள மகசிரி பலமுலுற…
ஆண் & பெண் : விஜளித்த கமகித ரசயுத்த கேதியுத்த…
மதமாமு மொதலிய…
தனுவனு வனுவுல கலக்காத தகிலின…
ஒருபிடி வளபுல கதனமு தளபட…
ஆண் : வயாரி மயூரி மையாளி…
நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்…
Notes : Thaai Thindra Mannae Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Vairamuthu & Veturi Sundararama Murthy. தாய் தின்ற மண்ணே பாடல் வரிகள்.