பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
செல்வராகவன் | ஆண்ட்ரியா ஜெரெமையா & ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஆயிரத்தில் ஒருவன் (2010) |
Maalai Neram Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…
பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…
பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…
பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே…
—BGM—
பெண் : உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம்…
பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்…
பெண் : காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது…
கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது…
பெண் : ஒரு காலையில் நீயில்லை…
தேடவும் மனம் வரவில்லை…
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என…
பெண் & ஆண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
கவிதை ஒன்று முடிந்தது…
தேடும் போதே தொலைந்தது அன்பே…
பெண் & ஆண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
பெண் : இதம் தருமே…
—BGM—
பெண் : ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன…
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன…
பெண் : இரு மனம் சேர்கையில் பிழைகள்…
பொறுத்துக்கொண்டால் என்ன…
இரு திசைப்பறவைகள் இணைந்தே…
விண்ணில் சென்றால் என்ன…
பெண் : என் தேடல்கள் நீ இல்லை…
உன் கனவுகள் நான் இல்லை…
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன…
—BGM—
பெண் : மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…
பெண் : ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்…
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே…
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா…
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே…
பெண் : ஓ காதல் இங்கே ஓய்ந்தது…
ஆண் : ஓய்ந்தது…
பெண் : கவிதை ஒன்று முடிந்தது…
ஆண் : முடிந்தது…
பெண் : தேடும் போதே தொலைந்தது அன்பே…
ஆண் : அன்பே… அன்பே…
பெண் : இது சோகம் ஆனால் ஒரு சுகம்…
ஆண் : ஒரு சுகம்…
பெண் : நெஞ்சின் உள்ளே பரவிடும்…
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே…
இதம் தருமே… இதம் தருமே…
—BGM—
Notes : Maalai Neram Song Lyrics in Tamil. This Song from Aayirathil Oruvan (2010). Song Lyrics penned by Selvaraghavan. மாலை நேரம் பாடல் வரிகள்.