பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் | ஏ.ஆர்.ரகுமான் | வரலாறு |
Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil
பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…
—BGM—
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…
மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…
பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
—BGM—
ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆஹா…
ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆ ஹா…
ஆண் : ஆஆஆ… ஆண் : சுற்றி என்னை துரத்தும் துயரமடி…
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி…
பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்…
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி…
ஆண் : மருந்துகள் இல்லா தேசத்தில் கூட…
மைவிழி பார்வைகள் போதும்…
பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட…
காதலன் புன்னகை போதும்…
ஆண் : உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்…
பெண் : உன் மார்பின் வெப்பம் போதும்…
குழு : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…
பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
—BGM—
ஆண் : விதைகளை கிழித்து செடி முளைக்கும்…
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்…
பெண் : சதை கொண்ட மயக்கம் கழிந்த பின்னே…
உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன்…
ஆண் : காதலி உதறிய தாவணி பறந்து…
வானவில் ஆனதென்ன…
பெண் : காதலன் சிதறிய பேனா மையில்…
வானம் தோன்றியது என்ன…
ஆண் : நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்…
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்…
பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…
ஆண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
ஆண் & பெண் : அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…
பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
ஆண் : உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…
{ பெண் : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்… } * (2)
Notes : Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. காற்றில் ஓர் வார்தை பாடல் வரிகள்.