காற்றில் ஓர் வார்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் & எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil


பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

BGM

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…
மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆஹா…
ஆண் : ஸ்நேகிதி…
பெண் : ஆ ஹா…

ஆண் : ஆஆஆ… ஆண் : சுற்றி என்னை துரத்தும் துயரமடி…
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி…

பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்…
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி…

ஆண் : மருந்துகள் இல்லா தேசத்தில் கூட…
மைவிழி பார்வைகள் போதும்…

பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட…
காதலன் புன்னகை போதும்…

ஆண் : உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்…
பெண் : உன் மார்பின் வெப்பம் போதும்…

குழு : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

பெண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…

BGM

ஆண் : விதைகளை கிழித்து செடி முளைக்கும்…
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்…

பெண் : சதை கொண்ட மயக்கம் கழிந்த பின்னே…
உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன்…

ஆண் : காதலி உதறிய தாவணி பறந்து…
வானவில் ஆனதென்ன…

பெண் : காதலன் சிதறிய பேனா மையில்…
வானம் தோன்றியது என்ன…

ஆண் : நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும்…
பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன்…

பெண் : ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்…

ஆண் : காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
ஆண் & பெண் : அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

பெண் : கண்களை தொலைத்து விட்டு…
கைகளால் துலாவி வந்தேன்…

பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை…
இன்றுதான் அறிந்து கொண்டேன்…
ஆண் : உன் கண்ணில்தான் கண் விழிப்பேன்…

{ பெண் : ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே ஹே சிநேகிதா…
ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்… } * (2)


Notes : Kaatril Or Vaarthai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. காற்றில் ஓர் வார்தை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top