| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நந்தலாலா | விஜய் ஜேசுதாஸ் | சபேஷ் & முரளி | கோரிப்பாளையம் |
Aareraro Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…
ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
—BGM—
ஆண் : தலையெழுத்தை தவறுதலாய்…
எழுதிவைத்தான் இறைவனடா…
—BGM—
ஆண் : தவறு எனக்குண்டோ… ஓஓ…
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை…
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே…
ஓ…. அழுவதேன் நெஞ்சே…
ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
—BGM—
ஆண் : மழையினிலே நனைந்திருந்தேன்…
வெயிலிலே உலந்து வந்தேன்…
ரைந்த சிலைப்போலே… ஓஓ…
ஆண் : வெய்யிலும் அறியாத பறவை எச்சம்போட…
முளைத்த விதை நான் துயரக்கதை நான்…
என் பிள்ளை நன்றாக இறைவனே அருள்செய்க…
ஆண் : ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே…
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே…
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே…
—BGM—
Notes : Aareraro Song Lyrics in Tamil. This Song from Goripalayam (2010). Song Lyrics penned by Nandhalala. ஆரிராரோ பாடல் வரிகள்.
