ஒரு கிளி சிரிக்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…
ஒரு கிளி சிரிக்குதடி Read More »
ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…
ஒரு கிளி சிரிக்குதடி Read More »
தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
தண்ணி கருத்துருச்சு Read More »
ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…
ஒன்னொன்னும் ரெண்டு Read More »
சில்லென்று வரும் காற்று…
என்னை ஏன் இன்று சுடுகின்றது…
அம்மம்மா அதே காற்று…
என்னை எங்கெங்கோ தொடுகின்றது…
ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…
ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…
அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…
ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…
கண்ணோடு இல்லையே…
கண்ணீரின் திவலைகள்…
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி…
நெஞ்சோடு இல்லையே…
நான் கொண்ட கவலைகள்…
ஹேப்பி என்றுமே ஹேப்பி…
மாளவிகா மாளவிகா…
மனம் பறித்தாள் மாளவிகா…
தென்றல் வந்து என்னைக் கேட்டு…
செல்லும் செல்லும்…
தேடி வந்து உன்னை தொட்டு…
சொல்லும் சொல்லும்…