சித்திரையில் என்ன வரும்
சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…
சித்திரையில் என்ன வரும் Read More »
சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…
சித்திரையில் என்ன வரும் Read More »
பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…
மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…
எம்புட்டு இருக்குது ஆச Read More »
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…
உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…
கலங்குதே… கண்கள் கலங்குதே…
கதறியே நெஞ்சம் நொறுங்குதே…
பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே…
மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே…
நாடோடி மன்னன்…
நாம் போர பாதையில…
போனாலே சேதமில்ல… தாலேலோ…
ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல… தாலேலோ…
ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற…
கொத்து சாவியா நெஞ்ச துாக்கி என் இடுப்போரம் மாட்டுற…
மொத்த ஆசையும் ஒரு சேர உன்ன கேட்குதே பரிமாற…
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற…