சட்டென இடி மழை
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…
நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…
ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்…
இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப்…
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்…
ஸ்டெப் இட் அப்…
எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…
மலையூறு நாட்டாம…
மனச காட்டு பூட்டாம…
உன்ன போல யாரும் இல்ல மாமா…
தொட்டதெல்லாம் தூள் பறக்கும்…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
எட்டு திக்கும் கொடி பறக்குது…
மம்பட்டியான் அட மம்பட்டியான்…
ஒரு வார்த்தை மொழியாலே…
என்னை உருக வைத்தாள்…
என்னை உருக வைத்தாள்…
ஒரு பார்வை வழியாலே…
என்னை நெருங்கிவிட்டாள்…
என்னை நெருங்கிவிட்டாள்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட் Read More »
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
பழங்கள்ளா விஷ முள்ளா Read More »