பழங்கள்ளா விஷ முள்ளா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதனுஷ் & மேகாஹாரிஸ் ஜெயராஜ்இரண்டாம் உலகம்

Pazhangkalla Song Lyrics in Tamil


ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : ஆ… பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…

ஆண் : ஹேய்… புரிஞ்சதா…

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…
என்ன பந்தாடும் மிருகம்…
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்…

ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே…
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்…
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க…
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க…

ஆண் : பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா…
பாதத்த இமைகளில் வருடட்டுமா…
நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா…
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா…

ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

—BGM—

ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது…
ஒன்னோ ரெண்டு…
அட வெளியில சேர்ந்து சுத்தும்…
வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்…

ஆண் : என் விதியே இதுதானா…
பெருந்தினவுக்கு பத்தியம்தானா…
என் ராத்திரி எரியுதடி…
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி…

ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே…
காதலின் திமிருக்கு பிறந்தவளே…
கருணையால் இதயத்தை கொன்றுவிடு…
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு…

ஆண் : எலே ஏலே எலே ஏலா…
ஒரு ஊத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
தானே தானே தானா…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்…

ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது…


Notes : Pazhangkalla Song Lyrics in Tamil. This Song from Irandaam Ulagam (2013). Song Lyrics penned by Vairamuthu. பழங்கள்ளா விஷ முள்ளா பாடல் வரிகள்.


Scroll to Top