அட புதியது
அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…
அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…
அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…
அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…
மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…
மதுரக்காரன்தான்டி வாயேண்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…
உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…
ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…
தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
தண்ணி கருத்துருச்சு Read More »
ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…
ஒன்னொன்னும் ரெண்டு Read More »
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…