அழகே பிரம்மனிடம்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…
அது நடந்து நடந்து நடந்து…
நடை பாதை முழுக்க கடந்து…
அது அலைந்து அலைந்து அலைந்து…
சில தூர எல்லை திரிந்து…
காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…
காத்துக்கு பூக்கள் சொந்தம் Read More »
நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…
உன் டப்பாவ கிழிச்சான்…
கொய்யால கொய்யால…
தெறிக்க உட்டான்…
டப்பா உன் டப்பா…
பப்பரபா பாருப்பா…