மைனாவே மைனாவே
மைனாவே மைனாவே…
இது என்ன மாயம்…
மழை இல்லை நனைகின்றேன்…
இது என்ன மாயம்…
வானத்தைப் போல
தாவணியே என்ன மயக்குறியே…
ராப்பகலா வந்து உலுக்குரியே…
மனுசுல கரகம் ஆடுவதேன்டி…
வாரி அணைச்சா வழுக்குறியே…
அடி பாதி மறைச்சு கலக்குறியே…
தாவணியே என்ன மயக்குறியே Read More »
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் Read More »