பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | மனோ & கே.எஸ். சித்ரா | எஸ். ஏ. ராஜ்குமார் | வானத்தைப் போல |
Rojappu Maalaiyile Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
பெண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே…
ஒரு சின்ன புறா கூடுதே…
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே…
—BGM—
ஆண் : ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
—BGM—
பெண் : இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்…
இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே…
குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅஆ…
ஆண் : எங்கள் வீட்டின் பூஜை அறையில்…
இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே…
பெண் : உன் பேரை தன் பேரில் சேர்த்திடுவாள்…
இனி உன் மூச்சை தன் மூச்சில் கலந்திடுவாள்…
—BGM—
ஆண் : ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
—BGM—
ஆண் : சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்…
எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம்…
குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅஆ…
பெண் : காலம் எல்லாம் வாழும் பந்தம்…
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்…
ஆண் : ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த…
அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில்தான் வாழ்த்த…
—BGM—
பெண் : ரோஜாப்பூ மாலையிலே…
ஒரு முல்லைப்பூ சேர்கிறதே…
ஆண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே…
ஒரு சின்ன புறா கூடுதே…
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே…
பெண் : ஒரு சின்ன புறா கூடுதே…
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே…
—BGM—
Notes : Rojappu Maalaiyile Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Pa Vijay. ரோஜாப்பூ மாலையிலே பாடல் வரிகள்.