என் வீட்டு ஜன்னல்
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…
சடுகுடுகுடு ஆடாதே…
யே பொண்ணே தொடு தொடு தொடு ஓடாதே…
கிசு கிசு கிசு பேசாதே…
யே பையா கச முசா கசா பண்ணாதே…
ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே Read More »
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
ஒரு சின்ன மணிக்குயிலு Read More »
யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில்தான் யாரோ…
யாரோ யார் யாரோ…
யாரோடு யாரோ…
எவர் நெஞ்சினில்தான் யாரோ…
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா…
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா…
அள்ளி கொடுத்தேன் மனதை…
எழுதி வைத்தேன் முதல் கவிதை…
என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்…
என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்…
மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…
உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்திருக்கா வா…