பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா.விஜய் | நிதீஷ் கோபாலன், பவதாரிணி & போனி சக்கரவர்த்தி | யுவன் ஷங்கர் ராஜா | புதிய கீதை |
Mercury Poove Song Lyrics in Tamil
பெண் : என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்…
என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்…
காதல் வந்ததும் எந்தன் சுவாசமும்…
என்னைக் கொல்வது ஏன்…
—BGM—
ஆண் : நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…
நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…
ஆண் : இந்த காதல் அது மனசில் வருமே…
அது வந்து செய்யும் வலிகளும் சுகமே…
காதல் வந்ததும் காற்றின்…
நீரில் கால்கள் சென்றிடுமே…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆண் : அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…
அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…
ஆண் : இந்த காதலும் வந்ததென்ன எனக்கும்…
ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும்…
குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
—BGM—
பெண் : கவிதைகள் வாசிக்க…
அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு…
காற்றை நான் சுவாசிக்க…
அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு…
பெண் : சூரியன் என்னை சுடுகின்றது…
உனது உள்ளங்கை ஈரம் கொடு…
குளிரிலே ரத்தம் உறைகின்றது…
உனது இதயத்தின் வெப்பம் கொடு…
ஆண் : ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…
ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…
ஆண் : அட குத்தவில்லை முட்கள் இங்கே…
இது ஏன் என்று கேட்டேன் அன்பே…
காதல் என்றுதான் காற்றும்…
பூவும் சேர்ந்து சொல்கிறதே…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…
Notes : Mercury Poove Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Pa. Vijay. மெர்குரி பூவே பாடல் வரிகள்.