எங்க புள்ள இருக்க
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…
ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…
ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
ரஞ்சனோ ரஞ்சனா…
நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா…
என் ஒரே பாடலே உயிர் காதலே…
என் மரியாதைக்கு உரியவளே…
மனதிற்கு இனியவளே…
காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…
கடலின் மொழி அலையா நுரையா…
காதல் மொழி விழியா இதழா…
டோரா டோரா அன்பே டோரா…
உனக்கு என்ன அழகே ஊரா…
நீ என்ன பூக்களின் தேசமா…
டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா…
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே…
நம்ப முடியாதா நம்மால் முடியாதா…
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே…
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…
உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…