புது வண்ணங்கள்
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…
காவிரியே கவிக்குயிலே Read More »
காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…
ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…