வா பொன்மயிலே
வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
பருவமே புதிய பாடல் பாடு…
பருவமே புதிய பாடல் பாடு…
இளமையின் பூந்தென்றல் ராகம்…
இளமையின் பூந்தென்றல் ராகம்…
பருவமே புதிய பாடல் Read More »
பூவே உன்னை நேசித்தேன்…
பூக்கள் கொண்டு பூசித்தேன்…
கண்ணில் பாடம் வாசித்தேன்…
காதல் வேண்டும் யாசித்தேன்…
பூவே உன்னை நேசித்தேன் Read More »
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா…
கையில் தந்தேன் கல்யாணமாலை…
மையல் கொண்டேன் நான் இந்த வேளை…
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் Read More »
முத்தமிழ் கவியே வருக…
முக்கனிச் சுவையே வருக…
காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…
முத்தமிழ் கவியே வருக Read More »
என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…
கண்ணே வா…
நிலா முகம் கண்டேன் வா…
ஒரே சுகம் நாம் காண இன்பம்…
என் வாழ்விலே வரும் Read More »
காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…
ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…
காதலின் தீபம் ஒன்று Read More »
அண்ணன் என்ன தம்பி என்ன…
சொந்தம் என்ன பந்தம் என்ன…
சொல்லடி எனக்கு பதிலை…
நன்றி கொன்ற உள்ளங்களை…
கண்டு கண்டு வெந்த பின்பு…
என்னடி எனக்கு வேலை…
ஆயிரம் மலர்களே மலருங்கள்…
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்…
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ…
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்…