புது வண்ணங்கள்
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை…
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை…
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை…
இளந்தென்றலில் ஆடுது சேலை…
எந்த பூவிலும் வாசம் உண்டு…
எந்த பாட்டிலும் ராகம் உண்டு…
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு…
புது உறவு புது நினைவு…
எந்த பூவிலும் வாசம் உண்டு Read More »
மாமன் மச்சான் ஹே நீதானோ…
ஆச வச்சா ஏன் ஆகாதோ…
வரலாமா தொடலாமா…
தொடும்போது சுகம்தானா…
ஆ… மாமன் மச்சான்…
பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன்…
நல்லத செய்வேன்…
வெற்றிமேல் வெற்றி வரும்…