பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ்.பி. சைலஜா | இளையராஜா | முரட்டுக்காளை |
Maaman Machchan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாமன் மச்சான் ஹே நீதானோ…
ஆச வச்சா ஏன் ஆகாதோ…
வரலாமா தொடலாமா…
தொடும்போது சுகம்தானா…
ஆ… மாமன் மச்சான்…
—BGM—
பெண் : நாள் ஜாமம் எல்லாம்…
உன்னைதான் எண்ணிக்கொள்வேன்…
ராத்தூக்கம் இல்ல மனம்போல் இன்பம் சொல்ல…
பெண் : தத்தை இவ பாக்க…
இரு கைகளிலே சேர்க்க…
மொட்டவிழும் நேரம்…
புது மோகத்திலே வாடும்…
பெண் : வாடாமல் வாழ…
தோளோடு சேர…
நீ வந்து பாரு… ஓஓ ஹோ ஹோ…
பெண் : மாமன் மச்சான் ஹே நீதானோ…
வரலாமா தொடலாமா…
—BGM—
பெண் : நான் பாடி பாடி…
வருவேன் உன்னைதேடி…
நீ கேட்டா என்ன…
இனி நான் உந்தன் ஜோடி…
பெண் : ரகசியத்தை சொல்வேன்…
உன்னை அதிசயத்தில் வைப்பேன்…
எதிரிகளை வெல்லும்…
ஒரு தந்திரமும் சொல்வேன்…
பெண் : நீ எந்தன் தெய்வம்…
நான் உந்தன் செல்வம்…
என்றென்றும் இன்பம்… ஆஆஆ…
பெண் : மாமன் மச்சான் ஹே நீதானோ…
ஆச வச்சா ஏன் ஆகாதோ…
வரலாமா தொடலாமா…
தொடும்போது சுகம்தானா…
ஆ… மாமன் மச்சான்…
Notes : Maaman Machchan Song Lyrics in Tamil. This Song from Murattu Kaalai (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. மாமன் மச்சான் பாடல் வரிகள்.