வாராய் என் தோழா
வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…
வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…
தாளம் தட்டுங்கள் ஆட்டங்கள் போட…
மேளம் கொட்டுங்கள் ராகங்கள் பாட…
இன்பத்தின் வாசல் இங்கேதான் வா…
பூமிக்கு வந்த சொர்க்கம் இது…
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…
மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…
மதுரக்காரன்தான்டி வாயேண்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…
காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்…
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்…
முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…
மடி மீது தலை வைத்து…
கண்ணே உன்னோடு நான்…
கதை சொல்ல வேண்டும் இதழோடு…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் Read More »
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே…
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே…
பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே…
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே…