ராகம் புது ராகம்
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…
நேராகவே கேட்கிறேன் Read More »
பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
உன் பூஜைக்காக வாழும் பூவை…
சூறையாடல் முறையோ…
இது யார் சதியோ…
இறைவன் சபையில் இதுதான் விதியோ…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
ஒ நெஞ்சமே இது உன் ராகமே…
கோடை காற்றில் கூடும் கூட்டில்…
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்…
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…
செவ்வந்தி பூக்களில் Read More »
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…
பூங்கதவே தாள் திறவாய்…
பூங்கதவே தாள் திறவாய்…
பூவாய் பெண் பாவாய்…
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்…
பூங்கதவே தாள் திறவாய் Read More »
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…
அரும்பாகி மொட்டாகி Read More »
குடையை விடுத்து மழையில்…
நனைய துடிக்கும் நெஞ்சம்…
புலரும் காலை பனியை…
பருக துடிக்கும் கொஞ்சம்…
குடையை விடுத்து மழையில் Read More »