யார் அழைப்பது
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…
உனக்கென்ன…
வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம்…
புது மேகம்…
தேடிப் போவோமே…
உனக்கென்ன வேணும் சொல்லு Read More »
தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே…
ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…
கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…
கவின் பூவே…
கண்ணாளா…
குடைக்குள்ளாடும்…
மழைக்காக…
எதிர் பார்த்தேன்…
இந்நாளா… ஆ…
ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…