ஓடும் மேகங்களே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…
காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…
அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…
சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…
சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…
எல்லோரும் கொண்டாடுவோம்…
எல்லோரும் கொண்டாடுவோம்…
அல்லாவின் பேரை சொல்லி…
நல்லோர்கள் வாழ்வை எண்ணி…
எல்லோரும் கொண்டாடுவோம் Read More »
வேலவா வடிவேலவா…
வேடனாக வந்து நின்ற வேலவா…
ஓடிவா அன்பரை நாடிவா…
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா…