சண்டக்காரி
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
சொல்லிட்டாளே அவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் நெஞ்சு கேக்கல…
சொல்லிட்டாளே அவ காதல Read More »
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளைக்கார வேலாயி Read More »
அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…
ஏ வாடா வாடாப் பையா…
என் வாசல் வந்துப்போயா…
என் வாசல் தாண்டி வந்து…
என் வாசம் வாங்கிப்போயா…
கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…
வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…
விழிகளில் விழிகளில் Read More »
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…
செந்தாமரை அடி செந்தாமரை…
சிரிப்பிலும் ஏன் என்ன மல்லாத்துற…
அர குறையா நீ பேசும் பேச்சில்…
நட உட மாற பறந்தேன்டி…
புதையல பார்த்த ஏழை போல…
வியப்புல கீழ விழுந்தேண்டி…