குமாரஸ்த்தவம்
ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ…
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ…
ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ…
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ…
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ…
ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை Read More »
ஆத்தாடி மாரியம்மா…
சோறு ஆக்கி வச்சேன் வாடி அம்மா…
ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம்…
தின்னு புட்டு போடி அம்மா…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில்…
செந்தில் நாதன் அரசாங்கம்…
திருச்செந்தூரின் கடலோரத்தில் Read More »
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
கலையாதது நிலையாகுது கதியாகுது…
நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை… முருகா…
நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
நீயல்லால் தெய்வமில்லை Read More »
காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…
காதலிக்க நேரம் இல்லை Read More »